ஈரானுக்கெதிராகதாக்குதலுக்குதயாரானால்இஸ்ரேலின்அணுநிலையங்களைதகர்ப்பதற்குஎங்களால் முடியும்என்று ஈரானின்புரட்சிப்படைதளபதி(Islamic Revolution's Guards Corps (IRGC))முஹம்மது அலிஜஹ்பரிகூறியுள்ளார்.ஈரானின் அணுநிலையங்களைதகர்ப்பதற்குஇஸ்ரேலி துணிந்தால்அதற்குசரியான பதிலடிக்கொடுக்கஎங்களுக்குபலம் உண்டு. கடந்தஇரண்டுவருடங்களாக இந்தலட்சியத்தைமுன்னிறுத்தி ஈரான்முயற்சிகளைஎடுத்து வருகிறது.இஸ்ரேலின் அணுநிலையங்கள் அனைத்தையும் அழிக்கதொலைதூரஏவுகணைகளை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். என்றுஜஹ்பரிகூறியுள்ளார்.
ஈரானின் அணுக்கொள்கை மிகப்பெரிய மிரட்டல் என்றும் அதனை தடுக்கராணுவநடவடிக்கை உள்ளிட்ட எதனையும் செய்ய தயாராக இருப்பதாகஇஸ்ரேல்கூறியிருந்தது. இந்நிலையில்தான் ஈரானின் அரசு புரட்சிப்படையின்வீர முழக்கம்இவ்வாறு வெளிப்பட்டது. இதனை இஸ்ரேலின் ஹாரட்ஸ்இணையதள இதழ்"சியோனிஷ அரசின் எந்த தாக்குதல்களையும்வினாடிகளுக்குள்பதிலடிக்கொடுக்கத்தான் இந்த தயாரிப்புகள். ஈரானைதாக்குதவதற்கு தயாரானால்இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்ப்பதுஉறுதி"என்று ஜஹ்பரி கூறியதாகதனது இணையதளத்தில் வெளியிட்டது.

No comments:
Post a Comment