Showing posts with label International. Show all posts
Showing posts with label International. Show all posts

Monday, August 10, 2009

Iran and U.S. not fated to be enemies forever


The post-election episodes that have taken place in Iran, which continue to occupy front-page headlines of world newspapers, have perplexed and mystified many.

Although the dissidents who continue to defy the government’s call for an end to the protests over the June 12 presidential election have failed to provide hard proof that the election was rigged in favor of the incumbent, President Mahmoud Ahmadinejad, their suspicions are reasonable and their right to speak out against a perceived wrong unquestionable.

On the other hand, there are those who allege interference by foreign powers attempting to fuel unrest and destabilize the government with the eventual goal of regime change in mind, suspicions which are also not unreasonable given the historical record, which contains no shortage of precedents for similar actions.

The 1953 CIA-orchestrated coup d’etat that overthrew Iranian Prime Minister Mohammed Mossadegh was one such example, well remembered in Iran but often purged from U.S. accounts and unknown among much of the American public.

Stephen Kinzer has done much to remedy this with his book All the Shah’s Men, which documents events leading up to and following the coup in extraordinary detail. An award-winning journalist for the New York Times, Kinzer was at one time also the paper’s bureau chief in Istanbul, and has received an honorary doctorate for his lifelong contribution to journalism.

Stephen Kinzer generously set aside time from his busy schedule, which includes work writing a new book on realpolitik in the Middle East set to come out early next year, to join me in an interview for Foreign Policy Journal to try to clear up some of the ambiguities surrounding Iran’s disputed election and to share his view of the events that have followed and the controversy that has captured the world’s attention.

Following is the full text of my interview with Mr. Kinzer:

Stephen, conservative figures in Iran and progressive commentators abroad assert that raising the allegations of fraud and manipulation in the Iranian elections was a premeditated effort, planned beforehand by opposition leaders to concertedly chip away at the conservative campaign and raise doubts about its possible victory. Do you believe this theory?

The Iranian opposition is not organized or united enough to have planned in advance for what happened after the recent election. Even the announced result might not have provoked such an outburst if people had confidence that it was legitimate. If there was a miscalculation, it may have been on the part of the regime. For the Supreme Leader to maintain credibility as a national figure, he has to be seen as above factional disputes. By siding so openly with one side in the election campaign, he wiped away one of the regime’s moral pillars.

Iranian officials are constantly accusing foreign leaders and Western media of meddling in the country’s internal affairs and instigating unrest and violence, while Western politicians and media figures claim that they are not linked with the political upheaval in Iran.

A sense of grievance against the outside world, a belief that the outside world wants to hold Iran back and prevent its development, is deeply rooted in the Iranian consciousness. Iranians feel that as a nation, they have been dispossessed and wronged. Part of this is rooted in the Shia culture of suffering and martyrdom. But the last 200 years are full of examples of how foreign powers exploited and looted Iran.

This history not only fuels Iran’s sense of grievance, but makes it very difficult for outside powers, especially Britain and the United States, to criticize Iran for its lack of democracy. Such criticism makes Iranians think back to 1953, when those two countries intervened to crush their country’s fragile democracy. The moral authority of the outside world to criticize repression in Iran is lamentably minimal.

After a wave of arrests and clampdowns, journalists, legal opposition figures, political activists, and pro-reform pundits are now behind bars, and calls for the detention of Mir-Hossein Mousavi are being heard from the conservative camp. Can we expect the survival of reform movement in Iran with the pressures it is undergoing?

The political evolution of Iran is not over. The situation there remains volatile, perhaps not in the short term, but over time. Protests after the recent election were fiercely repressed, but they were also thrilling evidence that a vibrant civil society thrives in Iran. Dissidents have begun to feel their power, and the ruling elite are no longer united. This should be a time for the opposition to reflect, regroup, organize and plan. The government will of course use its repressive tools to prevent the opposition from doing so.

So, with the ongoing standoff which has engulfed Iran’s political relations with the West, is the next 4-year period going to be a witness to the further protraction of acrimony, tension, and quarreling between the two sides?

Recent events make it more difficult for Iran and the U.S. to talk meaningfully, if only because American public opinion would be dubious. Nonetheless these two countries, despite their thirty years of enmity, have many long-term interests in common. Not only are they not fated to be enemies forever, they can become partners. Bringing them to an agreement will not be easy. Powerful forces in Washington and Tehran will work assiduously to undermine an agreement. But the opposition movement in Iran favors better ties, and as long as that is the case, the U.S. should try to negotiate.

The talks would have to be direct, comprehensive and unconditional. If they are not, they will fail. Some in Washington want to assure that they fail, so that the military option can be revived. But there is probably no strategic step the U.S. could take anywhere in the world that would bring as great a leap in strategic power as striking a “grand bargain” with Iran.

சிரியாவை சரிகட்ட அமெரிக்க தூதர் டமாஸ்கஸில்


ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிகாலத்தில் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த சிரியாவை சரிக்கட்டுவதற்கு அமெரிக்காவின் மத்திய கிழக்கு தூதர் ஜார்ஜ் மிச்சேல் மீண்டும் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் வந்துள்ளார்.
சிரிய அதிபர் பஸ்ஸாருல் அஸதுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக பேச்சுவார்த்தைக்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் மிச்சேல் தெரிவித்தார். அரப் இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைகளில் சிரியாவின் பூரண பிரநிதித்துவத்தை அமெரிக்கா எதிர்ப்பார்க்கிறது. இஸ்ரேல் சிரியாவிற்கிடையேயான பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பிக்கும் என மிச்சேல் குறிப்பிட்டார்.
சிரியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மிச்சேல் நேற்று இஸ்ரேல் சென்றுள்ளார். பதவியேற்றபின் இரண்டாம் முறையாக மிச்சேல் சிரியா சென்றுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் சிரியாவை தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடாகவே கருதியிருந்தார்.இதனால் இரு நாடுகளுக்குமிடையே தொடர்புகள் ஒன்றும் இல்லாமலிருந்தது. ஈரானுடனான சிரியாவின் உறவின் விரிசல் ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம். அதே நேரத்தில் இஸ்ரேல் கைப்பற்றியுள்ள கோலான் குன்றுகளை சிரியாவிடம் ஒப்படைக்காதவரை சமாதானத்திற்கு சாத்தியமில்லை என்று பஸ்ஸாருல் அஸத் மிச்சேலிடம் தெளிவுப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்லாத்தின் மீதான அவதூறு - மன்னிப்புக் கேட்டது பிபிஸி!


இஸ்லாத்தின் மீது பெரும் அவதூறைச் சுமத்தியதற்காகபிபிஸிநிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது. அத்துடன் தனதுதவறுக்குவருந்தி, தான் அவதூறு பரப்பிய பிரிட்டனிலுள்ளமுஸ்லிம்பேரவையின் (Muslim council of Britain) தலைவரானடாக்டர். முஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000பிரிட்டிஷ்பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்குகிறது.

பிபிஸியின் "கேள்வி நேரம்" நிகழ்ச்சி ஒன்றின் போதுபிரிட்டிஷ்படை வீரர்களைக் கடத்திக் கொலை செய்வது பற்றியஒருவாதத்தில் அவதூறான சில கருத்துக்களை பிபிஸி நடுவர்குழுதெரிவித்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டிருந்தமுஹம்மத்அப்துல் பாரி அவர்கள் இச்செயலை முழு மனதுடன்ஆதரித்துப்பேசினார் என இந்நிகழ்ச்சியை நடத்தும் நடுவர் குழுபழிசுமத்தியது.

இது முற்றிலும் பொய்யான அவதூறாகும் என்றுமுஹம்மத்அப்துல் பாரி இதனை எதிர்த்துத் குரல் எழுப்பினார்.தான் கூறாதஒரு கருத்தைத் தான் கூறியதாகவும் அதுவேஇஸ்லாத்தின்நிலைபாடாகவும் பொய்யான செய்தி வெளியிட்டபிபிஸிக்குஎதிராக வழக்குத் தொடர்ந்தார். கடந்த 2007 இல்ஈராக்கில்பிரிட்டிஷ் படைவீரர்கள் கொல்லப் பட்டதை எதிர்த்துதான்பேசியதாகவும், அதனை பிபிஸி நடுவர்கள் குழுதிரித்துஅவர்கள் கொல்லப்படுவதைத் தான் ஆதரித்துப்பேசியதுபோன்று தம் மீதும் தூய இஸ்லாமிய நெறிகள் மீதும்பிபிஸி பழிசுமத்தியுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பதிவான நிகழ்ச்சியை மீண்டும் ஆராய்ந்த பிபிஸிஇறுதியில்தனது தவற்றினை முழுமையாக ஒப்புக் கொண்டுமுஹம்மத்அப்துல் பாரி அவர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.இச்செய்திபிபிஸி தளத்திலும் வெளியாகியுள்ளது.

சம்பவத்துக்குக் காரணமான கேள்வி நேரம்(Question Time)நிகழ்ச்சியினைக் கடந்த மார்ச் 12, 2009 இல் பிபிஸிபதிவுசெய்தது. அதில், பிரிட்டிஷ் படை வீரர்களை எதிர்த்துஈராக்மற்றும் பல்வேறு நாடுகளில் நடந்து வரும்போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள் பற்றிய நிகழ்வு தொடர்பாக ஒருபார்வையாளர்எழுப்பிய கேள்விக்கு முஹம்மத் அப்துல் பாரிஅவர்கள் பதில்அளித்திருந்தார்.
பிரிட்டிஷ் படைவீரர்களுக்கு எதிராக நடக்கும்இத்தகையகிளர்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் படவேண்டுமா?என்று பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இக்கேள்விக்கு முஹம்மத் பாரி பதில் சொல்லமுற்படுகையில்குறுக்கிட்ட நடுவர் குழு, "பிரிட்டன் உட்படபல்வேறு நாடுகளில்பிரிட்டிஷ் படைவீரர்களை எதிர்த்துஇத்தகையப் போராட்டங்கள்பல நடந்தும் அதனைக் கண்டனம்செய்யத் தவறியதால்முஹம்மத் பாரி இதனை ஆதரிக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ள முடியும்!" என்று கருத்துத் தெரிவித்தது.

அத்துடன் நில்லாமல் "பிரிட்டிஷ் படைவீரர்கள் மீதுநிகழும்இத்தகைய கடத்தல் மற்றும் கொலைகளை முஹம்மத்பாரிஅவர்கள், ஏகமனதாக ஆதரிக்கிறார்" என்றும் "இதுவேஇஸ்லாம்கூறும் வழியாகும்!" என்றும் சர்வதேச அளவில்நிகழ்ச்சியைக்காணும் பார்வையாளர்கள் அதிரும் வண்ணம் நடுவர்குழுஅந்நிகழ்ச்சியில் பழியும் சுமத்தியது. பிபிஸி நடுவர்குழுவின்இத்தகைய அவதூறான பேச்சில் மறைமுகமாகபிரிட்டனின்முஸ்லிம் பேரவையைக் குறிவைத்துத்தாக்கியிருந்ததுவெளிப்பட்டுள்ளது.

பிபிஸியின் மோசமான இந்தச் செயல்பாட்டைஎதிர்த்துமுஹம்மத் அப்துல் பாரி அவர்கள் நீதிமன்றத்தில்தொடர்ந்தவழக்கினைத் தொடர்ந்து, பிபிஸி தன்னுடையஇஸ்லாமியவிரோத அவதூறுக்கு மன்னிப்பு கேட்டுவருந்தியதோடுமுஹம்மத் அப்துல் பாரி அவர்களுக்கு 45,000பிரிட்டிஷ்பவுண்டுகளை நஷ்ட ஈடாக வழங்கவும் சம்மதித்துள்ளது.இந்தத்தொகையினைத் தாம் அறக்கட்டளைகளுக்கு தர்மமாகவழங்கிவிடப் போவதாக முஹம்மத் பாரி அவர்கள்தெரிவித்துள்ளார்

இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்க்க எங்களால் இயலும்: ஈரான்


ஈரானுக்கெதிராகதாக்குதலுக்குதயாரானால்இஸ்ரேலின்அணுநிலையங்களைதகர்ப்பதற்குஎங்களால் முடியும்என்று ஈரானின்புரட்சிப்படைதளபதி(Islamic Revolution's Guards Corps (IRGC))முஹம்மது அலிஜஹ்பரிகூறியுள்ளார்.
ஈரானின் அணுநிலையங்களைதகர்ப்பதற்குஇஸ்ரேலி துணிந்தால்அதற்குசரியான பதிலடிக்கொடுக்கஎங்களுக்குபலம் உண்டு. கடந்தஇரண்டுவருடங்களாக இந்தலட்சியத்தைமுன்னிறுத்தி ஈரான்முயற்சிகளைஎடுத்து வருகிறது.இஸ்ரேலின் அணுநிலையங்கள் அனைத்தையும் அழிக்கதொலைதூரஏவுகணைகளை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். என்றுஜஹ்பரிகூறியுள்ளார்.
ஈரானின் அணுக்கொள்கை மிகப்பெரிய மிரட்டல் என்றும் அதனை தடுக்கராணுவநடவடிக்கை உள்ளிட்ட எதனையும் செய்ய தயாராக இருப்பதாகஇஸ்ரேல்கூறியிருந்தது. இந்நிலையில்தான் ஈரானின் அரசு புரட்சிப்படையின்வீர முழக்கம்இவ்வாறு வெளிப்பட்டது. இதனை இஸ்ரேலின் ஹாரட்ஸ்இணையதள இதழ்"சியோனிஷ அரசின் எந்த தாக்குதல்களையும்வினாடிகளுக்குள்பதிலடிக்கொடுக்கத்தான் இந்த தயாரிப்புகள். ஈரானைதாக்குதவதற்கு தயாரானால்இஸ்ரேலின் அணுநிலையங்களை தகர்ப்பதுஉறுதி"என்று ஜஹ்பரி கூறியதாகதனது இணையதளத்தில் வெளியிட்டது.

ஈரான் விமான விபத்தில் 16 பேர் பலி

"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
(உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும்
என்றென்றும் நிலவட்டுமாக..!)

------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --------- --
தெஹ்ரான்: ஈரானில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம் ரன் வேயிலிருந்து விலகி ஓடி சுவற்றில் மோதி உடைந்தது. இதில் விமானிகள் உள்பட 16 பேர் பலியாயினர்.

ஈரானில் 10 நாட்களுக்குள் நடந்த இரண்டாவது விமான விபத்து இதுவாகும். கடந்த 15ம் தேதி நடந்த விபத்தில் 168 பேர் பலியான நிலையில் நேற்று இநத விபத்து நடந்துள்ளது.

ஏரியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த விமானம் தலைநகர் தெஹ்ரானில் இருந்த 153 பயணிகளுடன் கிழக்கு ஈரானில் உள்ள மஷ்ஷத் நகருக்கு சென்றது.

மஷ்ஷத் நகரை அடைந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்கினர் விமானிகள்.

விமானம் கட்டுப்பாடில்லாமல் அதிவேகத்தில் தரையிறங்கியதில் ரன்வேயிலிருந்து வெளியே குதித்து தறிகெட்டு ஓடியது. பின்னர் விமான நிலையத்தின் வெளிப்புற சுவரில் மோதி முன் பகுதி நொறுங்கிவிட்டது. அப்போது விமானத்தில் தீயும் பிடித்துக் கொண்டது.

இதில் விமானத்தின் முன் பகுதி முழுவதுமாக சிதைந்துபோனது. இதில் விமானிகள் இருவரும் முன் பகுதியில் அமர்ந்திருந்த 16 பயணிகளும் பலியாகிவிட்டனர்.

ரஷ்ய தயாரிப்பான இந்த விமானம் இல்யுசின்-62 எம் ரக விமானமாகும்.

கடந்த 15ம் தேதி ஈரானின் காஸ்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான ரஷ்ய தயாரிப்பான டுபலோவ் ரக விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியதில் 168 பேர் பலியானது நினைவுகூறத்தக்கது.


"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10

Saturday, July 25, 2009

BRUTAL KILLING OF MUSLIM PREGNANT WOMAN IN THE COURT

நீதிமன்றில்....
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?


இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.

துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.

தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.

திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.

அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.

உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?

ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?

ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?

மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

ஆஃப்கானில் அமெரிக்க‌ கூட்டுப்ப‌டைக்கு க‌டும் இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் த‌லிபான்க‌ள்


காபூல்:அமெரிக்க‌த்தலைமையிலான‌ ஆக்கிர‌மிப்பு ராணுவ‌த்திற்கு க‌டும் இழ‌ப்பை ஏற்ப‌டுத்தும் வித‌மாக‌ நேற்று அமெரிக்க‌ ப‌டையின‌ர் மீது த‌லிபான்க‌ள் ந‌ட‌த்திய‌ தாக்குத‌லில் 4 அமெரிக்க‌ ராணுவ‌த்தின‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்துள்ள‌னர். சாலையில் ப‌திக்க‌ப்ப‌ட்டிருந்த‌ குண்டுக‌ள் வெடித்துதான் இந்த‌ நான்கு பேரும் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌. இச்ச‌ம்ப‌வ‌ம் நிக‌ழ்ந்த‌து ஆஃப்கானின் கிழ‌க்கு ம‌காண‌த்தில்.
கொல்ல‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் அமெரிக்க‌ ராணுவ‌த்தின‌ர் என்று உறுதிச்செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. ஆனால் அதிக‌ விப‌ர‌ங்க‌ளை அளிக்க‌ அமெரிக்க‌ ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ர் ம‌றுத்துவிட்ட‌ன‌ர்.
ஆக்கிர‌மிப்பு ப‌டையின‌ருக்கு அதிக‌ ஆள்சேத‌ம் ஏற்பட்ட‌ மாத‌ம்தான் ஜுலை என்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்த‌ மாத‌ம் ம‌ட்டும் 55 ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ரை த‌லிபான்க‌ள் கொன்றுள்ள‌ன‌ர். இதில் 30 பேர் அமெரிக்க‌ ராணுவ‌த்தின‌ர்.ஆக‌ஸ்ட் 20 ஆம் தேதி ஆஃப்கானில் ந‌டைபெறும் பொதுத்தேர்த‌லுக்கு முன் அங்கு பாதுகாப்பை உறுதிச்செய்வதாக‌ கூறித்தான் அமெரிக்க‌த்த‌லைமையிலான‌ ஆக்கிர‌மிப்பு கூட்டுப்ப‌டையின‌ர் த‌லிபான்க‌ள் மீது இறுதித்தாக்குத‌லை ந‌ட‌த்துவ‌தாக‌ கூறின‌ர். இந்த‌ ராணுவ‌ ந‌ட‌வ‌டிக்கைக்கு அவ‌ர்க‌ள் இட்ட‌ பெய‌ர் கொடுவாள்(dragger) என்ப‌தாகும். ஆனால் இந்த‌த்தாக்குத‌லை தொடங்கிய‌ப்பின்ன‌ர்தான் அதிக‌மான‌ ஆள்சேத‌ம் அமெரிக்க‌த்த‌லைமையிலான‌ ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ருக்கு ஏற்ப‌ட்டுள்ள‌து. கிழ‌க்கு ஆஃப்கானிஸ்தானில் ஒரே ச‌ம‌ய‌ம் அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ள் ம‌ற்றும் அமெரிக்க‌ ராணுவ‌ முகாம்க‌ள் மீது ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லில் 14 பேர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். குண்டுக‌ளை உட‌லில் க‌ட்டிக்கொண்டு ராக்கெட் லாஞ்ச‌ர்கள் ம‌ற்றும் துப்பாக்கி ச‌கித‌ம் கட்டிட‌ங்க‌ளில் நுழைந்த‌ போராளிக‌ள் வெளிப்புற‌த்திலிருந்துக்கொண்டு க‌டும் தாக்குத‌லை தொடுத்த‌ன‌ர். ஹ‌ர்தேசில் க‌வ‌ர்ன‌ரின் அலுவ‌ல‌க‌ம், உள‌வுத்துறையின் த‌லைமையிட‌ம், போலீஸ் ஸ்டேச‌ன் ஆகிய‌வ‌ற்றின் மீது இத்தாக்குத‌ல் ந‌டைப்பெற்ற‌து.
ம‌ற்றொரு தாக்குத‌ல் ஜ‌லாலாபாத்தில் அமெரிக்க‌ ராணுவ‌ முகாம் மீது ந‌ட‌ந்தது. இந்நிக‌ழ்வின் போது இர‌ண்டு போராளிக‌ளை பாதுகாப்புப்ப‌டையின‌ர் சுட்டுக்கொன்ற‌ன‌ர். அதேவேளையில் அமெரிக்க‌த்த‌லைமையிலான‌ ஆக்கிர‌மிப்புப்ப‌டையின‌ர் ஆப்கானிஸ்தானை ஆக்கிர‌மித்து 8 ஆண்டுக‌ள் ஆகியும் த‌லிபான்க‌ளை செய‌லிழ‌க்க‌ச்செய்ய‌முடியாதது அமெரிக்க‌ ராணுவ‌த்தினரிடையே ம‌ன‌ச்சோர்வை ஏற்ப‌டுத்தியுள்ள‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் தெரிவிக்கின்ற‌ன‌.போர் நீண்ட‌கால‌ம் தொட‌ர்ந்தால் அமெரிக்க‌ ம‌க்க‌ளின் ஆத‌ர‌வை இழ‌க்க‌ நேரிடும் என‌ அமெரிக்க‌ பாதுகாப்புச்செய‌ல‌ர் ராப‌ர்ட் கேட்ஸ் பேட்டிய‌ளித்திருந்த‌து இத‌னை ம‌ன‌தில் வைத்துதான் என்று கூற‌ப்ப‌டுகிற‌து.


செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்

பெனாசி பூட்டோ கொலையின் பின்னணியில் டிக்செனி?



மாஸ்கோ: முன்னாள் பாக்.பிரதமர் பெனாசிர் பூட்டோவைக்கொன்றது அமெரிக்க முன்னாள் துணை அதிபர் டிக்செனியின் கட்டுப்பாட்டிலிலுள்ள ரகசிய கொலையாளிகள் குழு என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் தகவலை வெளிப்படுத்தியவர் ரஷ்யா டுடே என்ற தொலைக்காட்சி சானலின் செய்தியாளர் வெய்ன் மாட்ஸன். அங்கோலா நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் ஜானஸ் ஸாவாபியும் இவ்வாறு கொலைச் செய்யப்பட்டிருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் ஸ்பெஷல் ஆபரேசன் கமான்டின் கீழ் தான் இந்தரகசிய‌க்கொலைக்குழுவை பாதுகாத்துவந்தார் செனி. சி.ஐ.ஏ இயக்குநர் ஜோர்ஜ் டெனடின் நேரடிக்கட்டுப்பாட்டில் செயல்பட்ட குழுவிற்கு அடுத்ததாக இது செயல்பட்டுவந்தது. தனி நபர் கொலைதான் இரண்டுக்கொலைக்குழுவின் லட்சியம். பெனாசிர் பூட்டோவைக்கொன்றது டிக்செனியின் குழு என்று சந்தேகிப்பதாக சி.ஐ.ஏ வின் சில அதிகாரிகளே கூறியிருந்தனர். தன்னுடைய உற்ற நண்பராகிய முஷாராஃபின் பதவியை நிலைநிறுத்துவதற்கு பெனாசிர் அரசியலை விட்டு வெளியேறவேண்டும் என்று டிக்செனி விரும்பியிருந்தார். பெனாசிர் கொலைச்செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன் அவருடைய தொலைபேசி உரையாடலை டிக் செனியின் கொலைக்குழு ஒட்டுக்கேட்டுள்ளது. இவ்வாறு மாட்ஸன் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
மேலும்இச்செய்தியைப் பற்றி அறிய கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

Wednesday, July 22, 2009

US blocked probes into Afghan massacre


The US administration has repeatedly blocked probes into alleged mass killing of Afghan war prisoners by a US-backed Afghan warlord during the 2001 invasion of Afghanistan. The New York Times quoted Friday US government and human rights officials as saying that the Bush administration had failed to investigate the mass executions of up to 2,000 Taliban POW's by the forces of General Abdul Rashid Dostum in September 2001. According to the report, three probes by the Federal Bureau of Investigation (FBI), the US Department of State and the Pentagon into the alleged massacre were impeded as it concerned General Dostum, a warlord then on the Central Intelligence Agency's payroll, who served as a defense official in the Karzai government. "At the White House, nobody said 'no' to an investigation, but nobody ever said 'yes' either," former US War Crimes Ambassador Pierre-Richard Prosper told the newspaper. "The first reaction of everybody there was 'Oh, this is a sensitive issue. This is a touchy issue politically." Meanwhile, Obama administration officials said Friday they had no grounds to investigate into the case because only foreigners were involved and the alleged massacre occurred in a foreign country. The medical and human rights advocacy group Physicians for Human Rights (PHR) has called for a criminal investigation in the wake of the New York Times story. PHR is calling for the US Department of Justice to investigate why the Bush administration blocked an FBI criminal probe into the alleged massacre in an Afghan region called Dasht-e-Leili. "The Bush administration's disregard for the rule of law and the Geneva Conventions led to torture of prisoners in Guantanamo and many other secret places," said Nathaniel Raymond, PHR's lead researcher on Dasht-e-Leili. "Contrary to the legal opinions of the previous Department of Justice, the principles of the Geneva Conventions are non-negotiable, as is their enforcement. President Obama must open a full and transparent criminal probe and prosecute any US officials found to have broken the law," he added. Dostum's militia cooperated closely with US Special Forces during the US-led invasion of Afghanistan.